கொழும்பில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
கொழும்பில் இன்று மாலை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அரசாங்கத்தின் அடக்குமுறை செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்ட பேரணியும், பொதுக்கூட்டமும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி அரச அடக்குமுறைக்கு எதிரான மக்கள் சக்தி’ எனும் தொனிப்பொருளின்கீழ் முன்னெடுக்கப்படவுள்ள குறித்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு … Continue reading கொழும்பில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட இருந்த போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed